Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக என் மீது வீண்பழி போடுகிறது: கே.என்.நேரு

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (20:32 IST)
அதிமுக தன் மீது வீண்பழி போடுவதாகவும் தன்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் குறுக்கு வழியில் வெற்றி பெற அதிமுக முயற்சிப்பதாகவும் முன்னாள் திமுக அமைச்சர் கேஎன் நேரு குற்றஞ்சாட்டியுள்ளார்
 
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கேஎன் நேரு காவலர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக வேட்பாளர் பத்மநாபன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்
 
இந்த நிலையில் பீமநகர் துருப்பு பள்ளிவாசலில் முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்த பின் கேஎன் நேரு செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தன் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாக கூறினார். தன்னை எதிர்த்து ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியாது என்பதால் என் மீது பழி சுமத்தி வெற்றி பெறலாம் என அதிமுக வேட்பாளர் நினைப்பதாகவும் அவர் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments