Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனேவில் தீ விபத்து…5 பேர் பலி….10 பேரைக் காணவில்லை

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (21:18 IST)
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக 5 பேர் பலியாகினர்.  இதுவரை 10 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் எனவும் தகவல் வெளியாகிறது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த தீயை கட்டுக்க்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments