Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம. நீ.ம கட்சி சார்பில் கரூர் மாவட்ட செயலாளர் வேட்பு மனு தாக்கல்

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (23:34 IST)
கரூரில் மக்கள் நீதி மைய கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் கரூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் நீதி மைய கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர். முன்னதாக கரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்தும், மக்கள் நீதி மைய சின்னமான டார்ச் லைட் சின்னத்துடன் ஆங்காங்கே நூதனமுறையில் பிரச்சாரம் செய்து பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி கோட்டாட்சியரும், தேர்தல் அலுவலருமான பாலசுப்பிரமணியன் முன்னிலையில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments