Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவுக்கு வைரஸோடு பஞ்ச் வசனம் எதுக்கு? கருணாஸ் கடுப்பு!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (13:50 IST)
நடிகரும் அரசியல் தலைவருமான கருணாஸ், திரையரங்குகளில் 100% இருக்கைக்ளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் நீங்காத நிலையில் மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதனால் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து நடிகரும் அரசியல் தலைவருமான கருணாஸ், திரையரங்குகளில் 100% இருக்கைக்ளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் வீணாக கூடாது. 
 
கொரோனா வெல்வோம், கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை இருக்கிறது? சிம்பு அது போல் பேசியது தவறு. தொற்று நோயை வெல்வோம் கொல்வோம் என்றால் எப்படி? அவருக்கு கொரோனா வந்தா தெரியும் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments