Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபாலபுரத்தில் கண்ணீருடன் காணப்படும் கருணாநிதி குடும்பத்தினர்

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (17:52 IST)
கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோபாலபுரத்தில் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் காணப்படுகின்றனர்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகிறார். தற்போது இன்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைகிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியை உறுதிப்படுத்த காவல்துறையினர் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்தில் உள்ளனர்.
 
துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லம் வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments