Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவுக்கு தெரு டாஸ்மாக் ; நீட் தேர்வு மையம் அமைக்க முடியாதா? - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (14:33 IST)
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விட்டது. 
 
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் “தமிழகத்தில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கிறது. ஆனால், நீட் தேர்வு எழுத இடமில்லை. அட்டூழியங்கள் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. கடுமையான கண்டனங்கள். நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்கிற போராட்டத்தை மாற்றி, தமிழகத்தில் நீட் தேர்வை நடத்துங்கள் என கேட்க வைத்து விட்டார்கள். என்ன ஒரு விளையாட்டு. நம் குரல்கள் கேட்கவில்லையா?” என டிவிட் போட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments