Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 1 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (08:31 IST)
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் உலகப் புகழ்பெற்ற மஸ்தான் சாகிப் தர்கா தந்தூரி விழா இன்று நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தான் மாணவர்களுக்கு விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வு நடைபெற்று வருவதை அடுத்து செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
 
இன்றைய விடுமுறையை ஈடுகட்ட மற்றொரு நாள் பள்ளி இயங்கும் என்றும், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments