Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (16:24 IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி ஆறாம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
உள்ளூரில் நடக்கும் திருவிழா விசேஷங்கள் ஆகியவற்றின் காரணமாக உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து பிப்ரவரி 6ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்ட வேற ஒரு நாளில் வேலை நாள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments