Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசனுக்கு கட்சியில் இருந்து விலகிய கமீலா நாசர் டுவிட்!

Webdunia
திங்கள், 3 மே 2021 (12:14 IST)
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக களமிறங்கியது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி என்பது தெரிந்ததே. அக்கட்சி குறைந்தது நான்கு தொகுதிகளில் வெற்றிபெறும் என ஒரு சில கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில் கமல்ஹாசன் உள்பட அனைவரும் தோல்வியடைந்தனர் 
 
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் தனது வெற்றியை நூலிழையில் பறி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து பிரபல நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் விலகினார்
 
அவர் கேட்ட தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவர் விலகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
விதைகளை தூவிக்கொண்டுதான் வருகிறீர்கள்.. அவைகள் 
ஆலவிருட்சமாய் வளர்ந்து
நிற்கும் ...
நீங்கள் நீங்களாகவே 
இருங்கள்..
மக்கள் உங்கள் அருகாமையில்...!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments