Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் நாளில் மகிழ்ச்சியே எங்கும் நிறையட்டும்! – கமல்ஹாசன் வாழ்த்து!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (13:29 IST)
தமிழகத்தில் நாளை பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தை முதல் நாள் பொங்கல் விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாளை தமிழ் மக்கள் பொங்கலை கொண்டாட உள்ளனர்.

இந்நிலையில் பொங்கலுக்காக மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ” உழவர்களுக்கு ஒரு திருநாள். நன்றியுணர்ச்சிக்கு என்றொரு நாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டும். வேளாண்மையை, ஒன்றுகூடலை, உறவுபேணலை, புதுமை விருப்பத்தை முன்னிறுத்தும் பொங்கல் நாளில் மகிழ்ச்சியே எங்கும் நிறைய என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments