Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழுக்கு தலைவணங்கு: ஆர்பிஐ அதிகாரிகளுக்கு கமல்ஹாசன் கண்டனம்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (07:45 IST)
தமிழுக்கு தலைவணங்கு: ஆர்பிஐ அதிகாரிகளுக்கு கமல்ஹாசன் கண்டனம்!
நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நிற்காத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
 
தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க மறுப்பது விதி மீறல் மட்டுமல்ல மாநிலத்தில் தாய்மொழியை அவமதிப்பது ஆகும் என்றும், நிகழ்ந்த சம்பவம் இனிமேல் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழுக்கு தலை வணங்கு என்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ஆர்பிஐ அதிகாரிகள் மீது தகுந்த வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments