Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடம்பூர் பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம்

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (07:59 IST)
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வார்டுகளில் 3 வார்டுகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 
 
இதனை அடுத்து அந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து 3 வார்டுகளிலும் சுயச்சை வேட்பாளர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்காமல் அந்த வார்டுகளில் தேர்தலை ஒத்தி வைத்து மற்ற வார்டுகளில் மட்டும் தேர்தலை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்
 
கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறை மற்றும் வழிமுறைகள் மீறப்பட்டால் 3 வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments