Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டிய தேர்தல் – சொந்த ஊரில் வாக்களித்த கே எஸ் அழகிரி!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:42 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் அருகே வாக்கு செலுத்தினார்.

தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது.  அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளை சொந்த தொகுதிகளில் பதிவு செய்துள்ளனர். சிதம்பரம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியப்பள்ளி மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் அவர் வாக்களித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘நடைபெறும் தேர்தல் தமிழகத்தின் அடையாளம், கலாசாரம் மற்றும் தமிழர்களின் பெருமையையும் காப்பாற்றவும் நடைபெறக்கூடிய தேர்தல்’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments