Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஜோதி முருகனுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:47 IST)
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திண்டுக்கல் நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் போலீஸில் சரணடைந்தார்.

இந்நிலையில் கைதான ஜோதிமுருகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள கல்லூரி தாளாளர் ஜோதி முருகனுக்கு டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது..

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டி அருகேயுள்ள சுரபி கல்லூரிக்கு  சமீபத்தில் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்