Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தில் ட்ரெண்டாகும் கஞ்சா பீட்ஸா – ஆர்வமாக வாங்கும் மக்கள்!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:29 IST)
தாய்லாந்தில் கஞ்சா இலைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பீட்சாவிற்கு மக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் உணவு வகைகளுக்கு ஒரு பெரும் மார்க்கெட் நிலவி வருகிறது. குறிப்பாக உணௌ ரிவீவ் செய்யும் யூட்யூப் சேனல்கள் வருகைக்கு பிறகு உலக நாடுகள் முழுவதும் பல விதமான உணவுகள் பிரபலமாக தொடங்கின. இந்நிலையில் கொரோனா அதை தொடர்ந்த ஊரடங்கு போன்ற காரணங்களால் பல நாடுகளில் உணவகங்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.

இந்தோனேசியாவிலும் உணகங்கள் பெரும் லாபமில்லாமல் செயல்பட்டு வரும் நிலையில் புதிய வகை உணவுகளை தயாரித்து மக்களிடையே உணவு ஆர்வத்தை தூண்ட முயன்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தோனேசியாவில் கஞ்சா இலையை பயன்படுத்தி செய்யப்படும் க்ரேஸி ஹாப்பி பீட்சா ட்ரெண்டாகியுள்ளது. இந்தோனேசிய டோம் யும் கய் சூப்பில் பயன்படுத்தப்படும் பொருட்களை கொண்டே இந்த பீட்சா தயாரிக்கப்படுகிறது. இறுதியாக வறுக்கப்பட்ட முழு மரியுவனா இலை அதில் சேர்க்கப்படுகிறது. இந்த வகை பீட்சாவை வாங்கி உண்ண மக்கள் விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments