18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (13:52 IST)
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இறுதி வாதம் இன்று முடிவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் அவர்களிடம் சென்றது.  சத்தியநாராயணன் தலைமையில் இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.
 
இந்த வழக்கின் இறுதி வாதம் இன்று நடைபெற்றது. அனைத்து தரப்பினரின் வாதம் முடிந்த பின், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வேட்பாளர் டெபாசிட் தொகையை பெற எவ்வளவு ஓட்டு வாங்கியிருக்க வேண்டும்? தேர்தல் விதி சொல்வது என்ன?

பாலியல் புகார் அளித்த ஆறு வீராங்கனைகளில் நானும் ஒருத்தி: வினேஷ் போகத்

மாணவர்கள் ஃபேனில் கயிறு கட்டி தற்கொலையை தடுக்க இரும்பு வலை.. நெட்டிசன்கள் கிண்டல்..!

விஜய்யின் தவெகவை வைத்து சூதாட்டம் நடைபெறுகிறது: திருமாவளவன்

சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி: ஒரு காபியின் விலை ரூ.50?

அடுத்த கட்டுரையில்
Show comments