Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பொன்முடி வழக்கை நானே விசாரிப்பேன்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:28 IST)
அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கை நானே விசாரிப்பேன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். 
 
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
 
 தானாகவே முன்வந்து  இந்த வழக்கை அவர் எடுத்துக்கொண்ட நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பொன்முடி கோரிக்கை விடுத்தனர்.  
 
ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த ஆனந்த் வெங்கடேஷ் பொன்முடி தொடர்பான சொத்துக் குறிப்பு வழக்கை நானே விசாரிப்பேன் என்று அறிவித்துள்ளார். 
இந்த வழக்கு அக்டோபர் 9ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments