Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றே பலருக்கு கிடைத்தது மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:23 IST)
செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பதும் இதற்கான விண்ணப்பம் பெறும் நடைமுறைகள் முடிந்து பணம் அனுப்பும் பணிகளுக்கான வேலைகள் நடந்து வந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் நாளை முதல்தான் பணம் வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சில மகளிர்களுக்கு இன்று பணம் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தேனி மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்களில் குடும்ப தலைவிகளுக்கு முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெற்றதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுடைய செல்போனுக்கு ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments