ஜிப்மர் என்ன புதுச்சேரி சொத்தா? கவர்னர் தமிழிசைக்கு ரவிகுமார் எம்பி கேள்வி..!

Webdunia
புதன், 10 மே 2023 (17:18 IST)
தமிழ் நாட்டு எம்பிக்கு புதுச்சேரியில் என்ன வேலை என ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
 
ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழக எம்பி ரவிக்குமார் சென்றிருந்த நிலையில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கூறியிருப்பதாவது:
 
ஜிப்மர் வெறும் புதுச்சேரிக்கான மருத்துவமனை கிடையாது, அனைத்து மாநில மக்களும் சிகிச்சை பெறும் ஒன்றிய அரசின் மருத்துவமனை. விழுப்புரம் எம்.பி.க்கு இங்கு என்ன வேலை’ என துணை நிலை ஆளுநர் கேட்கிறார், ஜிப்மரில் அதிகளவில் விழுப்புரம் மாவட்ட மக்கள் சிகிச்சை பெற்றுவருவதால் எனக்கு அக்கறை உள்ளது 
 
ஜிப்மருக்கான நிதியை உயர்த்தி தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் நான் கோரிக்கை விடுத்த பின்னரே, நிதி உயர்த்தப்பட்டது. துணை நிலை ஆளுநர் மருத்துவமனைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர, கட்டண உயர்வுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது’ என்று கூறினார்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0.. தேமுதிக தொண்டர்களுக்கு பிரேமலதா அழைப்பு..!

திருப்பரங்குன்றத்தில் இருப்பது 'தீபத்தூண் அல்ல, சமணர் கால தூண்': கோவில் தரப்பு வாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments