Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறை பெண் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர் !

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (20:53 IST)
காவல்துறை பெண் ஆய்வாளர் ஆய்வாளரை தாக்கிய ஜிம் மாஸ்டர்

செங்கல்பட்டு மாவட்டம் ஆய்வாளர் மீது ஜிம் மாஸ்டர் ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்துள்ள தாழம்பூர்  காவல்நிலையம்  உள்ளிட்ட மேலகோட்டையூர்  காவலர் குடியிருப்பு பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
 
அங்குள்ள  குடியிருப்பில் வசித்து வருபவர் ஜிம் மாஸ்டர் வெங்கடேஷ். இவரும் தனது  குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
 
காவல் ஆய்வாளர் ஜெயந்தி குடும்பத்திற்கும், வெங்கடேஷுக்கும் பிரச்சனை இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஜெயந்தியை  ஜிம் மாஸ்டர்  தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தாழம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments