Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலயத்தில் நகை திருட்டு! போலீஸார் விசாரணை

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (20:47 IST)
தமிழகத்தில் உள்ள தென்மாவட்டமான கன்னியாகுமரியில்  புகழ் பெற்ற உபகார மாதா திருத்தலம் உள்ளது. இங்கு எண்ணற்ற மக்கள் வந்து கடவுளை வணங்கிவிட்டு செல்லுகின்றனர்.
இங்கு கண்ணாடியை உடைத்து அதனுள் வைக்கப்பட்டிருந்த மாதா சொரூபத்தை யாரோ கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
 
இந்த செய்தியை அறிந்த போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த கொள்ளை சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments