Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ .பெரியசாமி முக்கிய தகவல்

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:55 IST)
கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி  செய்யப்படுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ . பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ . பெரியசாமி தமிழக சட்டப்பேரவையில் கூறியுள்ளதாவது:

கூட்டுறவு சங்கங்களில் 4,816 கோடி ரூபாய்க்கான நகைக் கட்ன தள்ளுபடி  செய்யப்படுள்ளது. மீதமுள்ள 37 ஆயிரம் பேருக்கான நகைக்கடங்கள் விரையில் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவின்  10 ஆண்டுகால ஆட்சியில்  780 சங்கங்களில் சுமார் ரூ .482  கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என அமைச்சர் ஐ .பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments