Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் ஆன்மா முதல்வர் எடப்பாடி மேல் உள்ளது : அமைச்சர் பேச்சு !

Webdunia
சனி, 5 அக்டோபர் 2019 (21:09 IST)
தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வரின் அறிவிக்கும் திட்டங்களைப் பாராட்டி அனைத்து அமைச்சர்களும் பேசுவது வழக்கம். ஆனால் இன்று, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா முதல்வர் எடப்பாடிக்குள் புகுந்துள்ளது என ஒரு அமைச்சர் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி வருகிறது.
இன்று, அதிமுக அமைசசர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளதாவது :
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேல் புகுந்ததால் அவரைப் போல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். அமைச்சரின்  இந்தப் பேச்சுக்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments