Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் தடை நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (18:53 IST)
வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

வேதா இல்லத்தைப் பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்திற்குப் பொதுமக்களை அனுமதிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்குகளை இன்று முடித்து வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments