Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா எப்படி இருக்கிறார்: அப்பல்லோ அறிக்கையில் உள்ள வித்தியாசம்!

ஜெயலலிதா எப்படி இருக்கிறார்: அப்பல்லோ அறிக்கையில் உள்ள வித்தியாசம்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (08:23 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 1 மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர உடலில் நல்ல முன்னேற்றன் அடைந்துள்ளதாக தனது 11-ஆவது அறிக்கையை நேற்று வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை.


 
 
வழக்கமான அறிக்கைகளை விட இந்த அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மற்ற அறிக்கையில் இருந்து இந்த அறிக்கையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
 
தற்போது வந்துள்ள அறிக்கையை பார்த்தால் முதல்வர் ஜெயலலிதா உடலில் முன்னேற்றம் இருப்பது தெளிவாக தெரிகிறது. தொற்று நோய் நிபுணர்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹார்மோன்களின் சுரப்பை சீராக்க நாளமில்லா சுரப்பி நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
முதல்வர் ஜெயலலிதா பேச ஆரம்பித்திருக்கிறார் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments