Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்து கொன்றார்கள் ’’ -சி.வி. சண்முகம் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (16:34 IST)
முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா  கடந்த  5 டிசம்பர் 2016 அன்று மறைந்தார். அவரது மறைவுக்கான காரணத்தைப் பற்றி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தற்போது விசாரித்து வருகிறார்.பல அறியப்படாத செய்திகள் மற்றும் மர்மங்கள் ஜெயலலிதாவின் இறப்பில் இருப்பதாக பகரும் புகார் கூறினார்கள்.
இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து  கூறியதாவது:
 
சக்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று கூறி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் சர்க்கரை நோயுள்ள அவருக்கு இனிப்புகள் கொடுத்து கொன்றுள்ளார்கள். அதனால் தான் அங்கு மரணமடைந்துவிட்டதாக கூறினார்கள். இவ்வாறு தெரிவித்தார்.
 
ஏற்கனவே ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா தரப்பினரையும் அதிமுகவினர்  சிலரையும்  சி.வி சண்முகம் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments