Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் வரி வழக்கு: ஜெயலலிதாவின் வாரிசுகள் சேர்ப்பு

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (17:42 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரி வழக்கில் அவரது வாரிசுகளை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
கடந்த  ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி தொடர்பான வலக்கில் ஜெ. தீபா மற்றும்  தீபக்கை சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலினை அடுத்து மதுரைக்கு வரும் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளை சந்திக்க திட்டம்..!

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments