Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்சியில் இல்லாதபோது கோபேக், ஆட்சிக்கு வந்தால் மோடி கம்கம்: ஜெயகுமார் கிண்டல்

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (14:58 IST)
ஆட்சியில் இல்லாத போது பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தால் மோடி கோபேக் என்றும், ஆட்சியில் இருக்கும் போது மோடி தமிழகத்திற்கு வந்தால் மோடி கம்கம் என்றும் கூறுவது திமுகவின் வழக்கமாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
 
 கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுக ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வரும் மோடியை கோபேக் மோடி ஹேஷ்டேக்கை வரலாக்குவது வழக்கம்  என்பது தெரிந்ததே 
 
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் மோடி கம்கம் என வரவேற்று வருகிறது.  திமுகவின் இந்த செயல் குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆட்சியில் இல்லாதபோது மோடி மோடி கோ கோ என்று சொன்ன திமுக தற்போது மோடி மோடி கம்கம் என்று கூறுகிறது என்றும் இது தான் திமுகவின் ரைம்ஸ் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments