Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு: காவல்துறையில் மனு அளித்த ஜெயகுமார்

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (18:19 IST)
அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையில் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக கூறி அதிமுக அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார் 
 
ஜூலை 11-ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட உள்ளது என்பதும் அந்த பொதுக்குழு நடக்குமா என்பது வரும் திங்கட்கிழமை வெளியாகும் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை பொறுத்து தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments