ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:44 IST)
ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் கண்டிப்பாக ஆன்லைனில் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 மதுரை பாலமேடு அலங்காநல்லூர் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் வீரர்கள் https://madurai.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் மூன்று நாட்களுக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் பெயர்களை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்று பகல் 12 மணி முதல் ஜனவரி 12ஆம் தேதி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments