மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம்: ஆளுனர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (16:53 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் குறித்த அறிவிப்பை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார்
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஹே,குமார் என்பவரை நியமித்து சற்றுமுன் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
ஆசிரியர் பணியில் கடந்த இருபத்தி ஒன்பது ஆண்டுகள் அனுபவம் கொண்ட குமார் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இருப்பார் என ஆளுனர் ஆர்.என்.ரவி  தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments