Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை மையம்

Webdunia
சனி, 28 மே 2022 (17:10 IST)
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5  நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதில், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், சென்னை   நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை முதல் 31 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்மல் மிதமானத் வரை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments