Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் 60% குறையவுள்ளதாக தகவல்

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (18:30 IST)
தமிழகத்தில் சுங்கக் கட்டணம் 60% குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

ALSO READ: தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்கிறதா?

இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சுங்கக் கட்டணம் குறைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த  நிலையில், திமுக எம்பி வில்சன், மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதி கட்காரியிடம் கோரிக்கையை முன்வைத்தார்.

எனவே, நாடு முழுவதும் உள்ளா தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை 40% வரையிலும், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை 605 குறைக்க  உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments