வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோள் பற்றி அப்டேட் கோடுத்த இஸ்ரோ!

Sinoj
வியாழன், 8 பிப்ரவரி 2024 (21:35 IST)
வானிலை  மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வானிலை  மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக் கோளை பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை விண்ணில் செலுத்தவுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 16 வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் பிப்ரவரி தேதி மாலை 5.30 மணிக்கு வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை செயற்கைக்கோளான  INSAT-3DS விண்ணில் செலுத்தப்படவுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பூமி அறிவியல் அமைச்சகம் இந்தப் பணிக்கு நிதியளித்துள்ளதாக  இஸ்ரோ நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments