Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகிறதா திருவாரூர் இடைத்தேர்தல்..?

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (18:10 IST)
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் தொகுதியான திருவாரூர் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து அந்த தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
ஆனால், சொன்ன தேத்யில் தேர்தல் நடைபெறும் அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆம், இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவங்கும் நிலையில், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 
 
அதில், கஜா புயலால் திருவாரூர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதும். மேலும் இந்த முறையீடை மனுவாக தாக்கல் செய்து, நாளை விசாரணைக்கு வரும் என தெரியவந்துள்ளது. 
 
ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல், வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் 10 ஆம் தேதி, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் 14 ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை 31 ஆம் தேதி என அனைத்தும் தெளிவாக அறிவிக்கப்பட்ட பின் இந்த முறையீடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments