Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க தமிழக அரசு திட்டம்?

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (13:14 IST)
தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்குக்குப் பலனாக சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கைக் குறைந்துள்ளது. இதனால் தொற்றுக் குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜூன் 7க்குப் பிறகு தளர்வுகளோடு கூடிய ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்வதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments