Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொள்ளை அடிப்பவர்களுக்கு பதவி,பட்டம்…வழங்குவதும்தான் திராவிட மாடலா? - ராஜேஸ்வரி பிரியா

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (19:16 IST)
சாமானியர்களின் குரல்வளையை நசுக்கும் அராஜக போக்கினை அரசு கைவிட வேண்டும்.ஏழு விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கபட்டிருப்பது முற்றிலும் மக்களாட்சிக்கு எதிரான ஒன்று என அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''சாமானியர்களின் குரல்வளையை நசுக்கும் அராஜக போக்கினை அரசு கைவிட வேண்டும்.ஏழு விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கபட்டிருப்பது முற்றிலும் மக்களாட்சிக்கு எதிரான ஒன்றாகும்.

மணல் கொள்ளையர்களுக்கு மகுடம் சூட்டுவதும், மக்கள் வரி பணத்தினை கொள்ளை அடிப்பவர்களுக்கு பதவி,பட்டம்…வழங்குவதும்தான் திராவிட மாடலா? அமலாக்கதுறையால் விசாரிக்கப்பட்டு வரும் கைதிக்கு ஜாமின் வாங்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் திமுகவினை பார்த்து மக்கள் கேள்வி கேட்கத் தயாராகிவிட்டனர். உண்மையான விடியலை மக்கள் விரைவில் உங்களுக்கு காட்டுவார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments