Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.30 ஆயிரம் வட்டி: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (18:18 IST)
ரூ.1 லட்சம் கட்டினால் ரூ.30 ஆயிரம் வட்டி: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மோசடி
ஒரு லட்ச ரூபாய் கட்டினால் 30 ஆயிரம் வட்டி தருவதாக சென்னையைச் சேர்ந்த ஆரூத்ரா கோல்ட் நிறுவனம் மோசடி செய்துளதாக கூறப்படுகிறது
 
சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தை இன்று திடீரென பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் 
 
ரூபாய் ஒரு லட்சம் கட்டினால் மாதம் ரூபாய் 30,000 வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
 
ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வருடத்திற்கு 12 சதவிகிதத்திற்கு மேல் வட்டி தருவதாக கூறும் எந்த நிறுவனமும் மோசடி நிறுவனமே என்பதை பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments