Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (21:39 IST)
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்கம் வெளியிட்டது.

அதில், செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள்  கட்டாயம் 2 தவணை  தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென  கூறியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த சான்றிதழை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கும், பளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments