Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் கடையை அடித்து உடைக்கும் இன்ஸ்பெக்டர்...சிக்கியது வீடியோ ...

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (20:07 IST)
ராயப்பேட்டை புதுக்கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படித்து வரும் அப்துல் ரகுமான் எனபவர் பெரிய மேடு பகுதியில் தள்ளுவண்டி கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் திடீரென்று கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவில் யாரோ கடையை உடைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அப்துல் ரகுமான் கடை உடைப்பு குறித்து உர்ய விசாரணை நடத்த வேண்டும் என துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இந்நிலையில் அவரது கடைக்கி எதிரே மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் படி கடந்த 8 ஆம் தேதி தன் சக காவலர்களுடன் வந்த காவல் ஆய்வாளர் அப்துல் ரகுமானின் கடையை அடித்து நொறுக்கொ சேதப்படுத்திச் சென்றது தெரிவந்தது. 
 
சட்டத்தை காவல்துறையே மீறலாமா என்று பலரும் தற்போது அந்தக் காவல் ஆய்வாளருக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments