Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலங்குகளின் தோலால் ஆன ஆடைகள் வடிவமைக்கவில்லை - விக்டோரியா பெக்காம்

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (19:13 IST)
பிரபல முன்னாள் கால்பந்தாண்ட வீரரின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான விக்டோரியா பெக்காம் , விலங்களின் தோலில் இருந்து இனிமேல் தான் ஆடைகள் வடிவமைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள பிரபல பேஷன் ட்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை இனிமேல் விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்த வேண்டாம் என பீட்டா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
 
இதை விக்டோரியா பெக்காம் இனி விலங்குகளின் உடல் பாகங்களை பயன்படுத்தி பேஷன் பொருட்களை தயாரிக்க போவதில்லை என  தெரிவித்திருகிறார். இதற்கு பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments