Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் என தகவல்

Sinoj
புதன், 14 பிப்ரவரி 2024 (10:30 IST)
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வருகிறது.  நேற்று, எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகிறது.

அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு 2 வது வரிசையில் முன்னாள்  பேரவைத் தலைவர்கள் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை விடுக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சபாநாயகரிடம்  நேற்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments