Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு நட்டு ..பயணி அதிர்ச்சி

Sinoj
புதன், 14 பிப்ரவரி 2024 (10:06 IST)
இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு நட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பன்னாட்டு விமானங்களிலும் சரி, உள்ளூர் விமானங்களிலும் சரி எதாவதும் அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

அதன்படி, பெங்களூரு-ல் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ என்ற விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட  உணவில் இரும்பு நட்டு இருந்ததாக அவர் புகார் அளித்திருந்தார்.

இண்டிகோ விமானத்தில் அந்த பயணி முறையிட்ட நிலையில், விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு தாங்கள் வழங்கிய உணவை உட்கொண்டதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று விமான நிறுவனம் கூறியதாக பயணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments