Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு நட்டு ..பயணி அதிர்ச்சி

Sinoj
புதன், 14 பிப்ரவரி 2024 (10:06 IST)
இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு நட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பன்னாட்டு விமானங்களிலும் சரி, உள்ளூர் விமானங்களிலும் சரி எதாவதும் அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

அதன்படி, பெங்களூரு-ல் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ என்ற விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட  உணவில் இரும்பு நட்டு இருந்ததாக அவர் புகார் அளித்திருந்தார்.

இண்டிகோ விமானத்தில் அந்த பயணி முறையிட்ட நிலையில், விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு தாங்கள் வழங்கிய உணவை உட்கொண்டதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று விமான நிறுவனம் கூறியதாக பயணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments