Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கியது தொற்று!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (11:55 IST)
தமிழகத்தில் மீண்டும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
கடந்த 2 நாட்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக பரவி வருவதால் இனி கடைகளில், பொது இடங்களில் சமூக இடைவெளி, சானிடைசர், முக கவசம் மீண்டும் கட்டாயம் கட்டாயமாக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
மேலும், தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதால் சோதனைகளை அதிகப்படுத்தி பொதுமக்கள் முக கவசம் அணிவதை கண்காணித்து நோய்த்தொற்று பரவாமல்  நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் இன்று காலை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

டெஹ்ரானில் இருந்து அனைவரும் வெளியேறுங்கள்: இஸ்ரேலை அடுத்து டிரம்பும் எச்சரிக்கை..!

டெல்லி குறித்து தமிழக இளைஞரின் பார்வை.. வைரலாகும் சமூக வலைத்தள பதிவு..

ஈரான் அரசு டிவி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்.. செய்தி வாசித்த பெண் அலறியடித்து ஓட்டம்..!

இன்னொரு ஏர் இந்தியா விமானம்.. நடுவானில் எஞ்சின் பழுது.. பயணிகள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments