Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியினர் தொல்லை... பந்தோபஸ்தோடு சுவர் ஏறி குத்து ஓடிய கவுன்சிலர்!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (13:20 IST)
மதுரையில் பதியேற்ற கையோடு கவுன்சிலர் ஒருவர் சுவர் ஏறி குத்து ஓடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில், இன்று பதவியேற்றுக்கொண்ட கவுன்சிலர்களில் ஒருவரான சுயேச்சை வேட்பாளர் ஏறி குத்து ஓடிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், மதுரையில் உள்ள செல்லம்பட்டி பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர், பதவியேற்ற கையோடு சுவர் ஏறி குறித்து காரில் தப்பித்தார். 
 
சுயேட்சை கவுன்சிலரின் ஆதரவை பெற கட்சிகள் போட்டிபோடுவதால் அதனை தவிர்க்க கவுன்சிலர் ஓடியுள்ளார் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments