Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் தாணுவின் அலுவலகத்தில் 4வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்பட ஒரு சில முக்கிய தயாரிப்பாளர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உள்பட ஒரு சில தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 வருமான வரி அதிகாரிகள் தயாரிப்பாளர்களின் வீடுகளிலேயே இரவு தூங்கி காலையில் திரும்பவும் எழுந்து சோதனையை தொடர்வதாக கூறப்பட்டு வருகிறது
 
 மேலும் பிரபல பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தர் அன்புசெழியன் வீட்டிலும் நான்காவது நாளாக சோதனை நடந்து வருவதாக கூறப்படுவதால் தமிழ் திரையுலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments