Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில்....மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (20:09 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அவை:  மதுராந்தகம், வாசுதேவநல்லூர்,  சாத்தூர், அரியலூர், மதுரை தெர்கு,பல்லடம் ஆகிய  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments