Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில்’ வேலை வாய்ப்பு ’கொலை செய்யப்பட்டுள்ளது - வேல்முருகன்

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (13:13 IST)
தமிழ்நாட்டில்  சமீபகாலமாக வடமாநிலத்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவதை கண்டித்து வரும் 28 ஆம் தேதி சென்னையில் பேரணி நடைபெறும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் வேல்முருகன் கூறியதாவது:
 
வடமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்து குவிந்து உள்ளோர் 1.5 கோடி பேர் ஆவர். தமிழகத்தில் உள்ள ஒட்டுவொத்த வர்த்தகத்தையும் கைப்பற்றியுள்ளனர். சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் 99 % பேர் வடமாநிலத்தவர்கள்.

இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு கொலை செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து வரும் 28 ஆம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்த இருக்கிறோம்.
 
மேலும் பிற மாநிலங்களில் மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களை தான்  பணியில் நியமிக்க வேண்டுமெனெ சட்டம் உள்ளது. தமிழ்நாட்டிலும் அதே சட்டம் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments