Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நிலவரம்

Webdunia
வியாழன், 18 ஏப்ரல் 2019 (12:01 IST)
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு வேகமாக நடந்து வருகிறது. சில பகுதிகளில் மின்னணு இயந்திரம் சிறிது பழுது காரணமாக  ஓட்டுப்பதிவு தாமதமானது.
 
தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவுகள் பதிவாகி இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்  தெரிவித்துள்ளார்.
 
அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36.51% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இயந்திரம் பழுதான இடங்களில் உடனுக்குடன் மாற்று ஏற்பாடு செய்து வாக்குப்பதிவு செய்யப்படும் எனவும், தேர்தல் அதிகாரி சாஹூ தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜுன் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர் மாநாடு.. உபி முதல்வர் யோகி வருகையா?

தடகள வீராங்கனைக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. ஆசிரமத்தில் நடந்த கொடூரம்..!

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments