Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய அறிவிப்பு: கனமழை காரணமாக பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (08:47 IST)
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.



தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல கடலோர மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதலிருந்தே கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் பட்டய தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments